|
|
சிறிலங்காவின் தலைநகரில் 42 தமிழர்கள் கைது Date&Written by:(05.06.2008- Guruparan)
|
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான தெகிவளை தொடருந்து பாதையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பினை அடுத்து அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் நடத்திய தேடுதலில் இதுவரை 42 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். More...
|
சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் Date&Written by:(05.06.2008- Guruparan)
|
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை "தேசத்துரோகி" என்று தெரிவித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. More...
|
பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 18 பேர் காயம் Date&Written by:(05.06.2008- Sankiliyan)
|
வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 படையினர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். More...
|
வவுனியாவில் எறிகணை வீச்சு: 2 பொதுமக்கள் காயம் Date&Written by:(04.06.2008- Suguna)
|
வவுனியா மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான நெடுங்கேணி, ஒலுமடு, சேனைப்புலவு, பட்டிக்குடியிருப்பு ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான எறிகணை வீச்சுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். More...
|
|
|
mLj;j gf;fq;fs;: 1 2 3 4 5 6 Next
|
|
|